குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ள அனுர சேனாநாயக்க?

முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் கொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்அதிபர் அநுர சேனாநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவார் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்புதல் வாக்குமூலம் அவர் தொடர்பான அடுத்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்போது வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாஜூதீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க, கடந்த மே 23ம் திகதியன்றுகைதுசெய்யப்பட்டார்.
அத்துடன் நாரஹென்பிட்டி முன்னாள் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரியும் இந்த கொலைதொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அவர் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்
Related posts:
ரூ.1.8 மில்லியன் கொள்ளை: உடன் வந்தவர் கைது!
விசர் நாய்க்கடி மருந்துகள் போதியளவு கையிருப்பில் - கிளி.சுகாதாரப் பணிப்பாளர்!
ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியது இலங்கை!
|
|