குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்சாரம்!
Saturday, December 31st, 2016
குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
குருநாகல் நாரம்மலைஇ குளியாபிட்டிஇ வாரியபொல ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் நன்மை அடைந்துள்ளனர்.
562 குடும்பங்களுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 23 ஆயிரத்து 400 பேர் மின்சாரம் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தனர். இதில் மூவாயிரத்து 800 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை மிக நெருக்கமாகவே பேணி வருகின்றோம் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த...
சீரற்ற காலநிலை - யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த மு...
2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என பரீட்ச...
|
|