குறுநாடக ஆக்கப் போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடம்!
Tuesday, July 24th, 2018
கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலய மாணவி குயிலினி வசந்தன் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
2018 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் குறுநாடக ஆக்கத்தில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
முறிகள் விநியோகத்துடன் நேரடி தொடர்புடைய தரப்பிடமிருந்து நட்டத்தை மீள அறவிட முடியும் - சட்டமா அதிபர் ...
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை - போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
காலத்திற்கு ஒவ்வாத நிர்வாக முறைமை காரணமாக முற்போக்கான தலைமைத்துவம் செயற்பட முடியாத நிலை காணப்படுகின்...
|
|
|


