கிராம பெண்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி!
Tuesday, November 1st, 2016
யாழ் மாவட்டத்தில் கிராம பெண்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப்பட்டறை நாளை (02) யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில்ஆரம்பமாகவுள்ளது.
மூன்று நாட்களுக்கு பயிற்சிப்பட்டறை மு.ப 8.30 – பி.ப 4.00 மணிவரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிப்பட்டறை வசந்தம் விஷன் நம்பிக்கை நிதியம் மற்றும் யாழ் மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி அலகின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதியை சந்தித்தார் பொலிஸ்மா அதிபர்!
கொலையாளி தொடர்பான தகவல்தர பொதுமக்களிடம் கோரிக்கை!
ஜி-20 சர்வமத மாநாடு இன்று ஆரம்பம் - சிறப்புரை ஆற்றுகிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
|
|