கிண்ணியா வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள்!

Saturday, March 18th, 2017

கிண்ணியா வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் பரவிவிரும்

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக. அமைச்சர் ராஜித சேனாரட்னவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் கீழ். வைத்தியர்கள் இப்பிரதேசத்திற்கு அனுப்பி கைக்கப்பட்டுள்ளனர்

Related posts: