கிண்ணியா வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள்!
Saturday, March 18th, 2017
கிண்ணியா வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் பரவிவிரும்
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக. அமைச்சர் ராஜித சேனாரட்னவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் கீழ். வைத்தியர்கள் இப்பிரதேசத்திற்கு அனுப்பி கைக்கப்பட்டுள்ளனர்
Related posts:
சிகிரியாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இணையத்தில் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யமுடியும்!
எதிர்வரும் 22ஆம் திகதிமுதல் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கும்!
73.2 பில்லியன் குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்தது அரசாங்கம்!
|
|
|


