காற்றின் வேகம் அதிகரிப்பு – காலநிலை அவதான நிலையம்!

நாட்டின் வடக்கு திசையில் அமைந்த கடற்பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையால் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீட்டருக்கு இடையே அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையிலிருந்து. காங்கேசன் துறை ஊடாக மன்னார் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் இவ்வாறு காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடற் தொழிலாளர்களும் கடற்படையும் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் வானிலை அவதான நிலையம் வலியுறுத்தியுள்ளது.
Related posts:
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வைரவிழா மலர் வெளியீடு
அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அரச அதிகாரிகள் உரியவாறு புரிந்துக்கொள்...
மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் காலமானார்!
|
|