காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் கைச்சாத்து
Thursday, January 18th, 2018இலங்கை மற்றும் இந்தியா காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வதுடன் தொடர்புடைய ஒப்பந்தமொன்றில்கைச்சாத்திட்டுள்ளன.
இந்த அபிவிருத்திப் பணிகள் 45.27 மில்லியன் டொலர் செலவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.யு
Related posts:
ஒருநாளைக்கு 100 ரூபா சம்பளமே : சம்பள உயர்வு என்பது மிகைப்படுத்தப்பட்டுள்ளது.! - முத்துசிவலிங்...
கரவெட்டியில் சடலம் மீட்பு!
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் இருதினங்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
|
|