காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் கைச்சாத்து

இலங்கை மற்றும் இந்தியா காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வதுடன் தொடர்புடைய ஒப்பந்தமொன்றில்கைச்சாத்திட்டுள்ளன.
இந்த அபிவிருத்திப் பணிகள் 45.27 மில்லியன் டொலர் செலவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.யு
Related posts:
கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்!
தேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன் ரூபா!
வேகமான வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் உயர்ந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி – மத்திய வங்கி தகவல்!
|
|