கம்பளை நகரில் தீ
Wednesday, March 16th, 2016கம்பளை, அம்பகமுவ வீதியில் 15.03.2016 அன்று காலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளது.
மின்சார தடை காரணமாக குறித்த வர்த்தக நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கியில் (Generator) ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும் நகர்வாசிகள் சேர்ந்து தீ கடைதொகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தியுள்ளனர்.குறித்த இடத்துக்கு தீயணைப்பு படையினர் வருகைதர தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரனின் மாமனாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனந...
மானிட பண்பியல்புகளை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை கொரேனா புகட்டியுள்ளது - ஜனாதிபதி கோட்டப...
இவ் ஆண்டின் முதல் காலாண்டில் ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீத வளர்ச்சி!
|
|