கனிய எண்ணெய் விநியோகம் சீரானது!

கடந்த வாரம் கனிய எண்ணெய் தொழிற்சங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோக நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
தற்போது நாடு முழுவதும் எரிபொருள் விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக, இலங்கை கனிய எண்ணெய் களஞ்சியசாலை நிறுவனம் தெரிவித்துள்ளது
Related posts:
நிர்ணய விலையை மீறி தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்ய திட்டம்..!
90 மில்லியன் ரூபாயை முறைகேடு - இலங்கை உர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் குற்றப்புலனாய்வா...
"ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு " – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ...
|
|