கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்படுகின்றன!
Tuesday, November 22nd, 2016
மண்டைதீவில் உள்ள கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் பணி நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச செயலரின் உத்தரவுக்கு அமைய கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு பிடிக்கப்படும் மாடுகள் பயனாளிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிய வருகிறது.
Related posts:
2018 Ferien - Messe Wien கண்காட்சியில் இலங்கை!
காற்றுடன் கூடிய காலநிலை இன்றும் தொடரும்!
இலங்கையில் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன !
|
|