கடற்றொழில் திறனை மேம்படுத்த ஆழ்கடல் சுழியோடி பயிற்சிநெறி!
Friday, June 22nd, 2018யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை சமுத்திர பல்கலைக்கழக பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கடற்றொழில் திறனை மேம்படுத்த ஆழ்கடல் சுழியோடிப் பயிற்சிநெறி நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் 2 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள சமுத்திரப் பல்கலைக்கழக பிராந்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
Related posts:
இலங்கை போக்குவரத்து சபையில் தானாக முன்வந்து ஓய்வுபெறும் முறையொன்று அறிமுகப்படுத்தவுள்ளது - போக்குவரத...
விரைவில் வடக்கில் 110 மருத்துவர்கள் நியமனம்!
எரிவாயு கப்பல் வருவதில் மேலும் 3 நாட்கள் தாமதம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|