கச்சதீவு திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை!
Sunday, February 12th, 2017கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொளப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளை பணித்துள்ளார்.
இந்தத் திருவிழாவில் இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த பெருமளவு அடியார்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
அமைச்சர்களை சிறை வைத்தார் ஜனாதிபதி !
10,588 மாணவர்கள் மேலதிக உள்ளீர்ப்பு - பல்கலைக்கழகங்களில் வசதிகளை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்து!
அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அரச அதிகாரிகள் உரியவாறு புரிந்துக்கொள்...
|
|