கச்சதீவு திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை!
Sunday, February 12th, 2017
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொளப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளை பணித்துள்ளார்.
இந்தத் திருவிழாவில் இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த பெருமளவு அடியார்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:
டெங்கு பரவும் சூழல் 50 பேருக்குத் தண்டம்!
தொழில்நுட்பக் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியவர்களை கொண்டு செல்வதற்கு பொலிஸாரின் அனுமதி அவசியமில்லை...
|
|
|


