ஒரு மில்லியன் ரூபா செலவில் மின் விளக்குகள்
Sunday, April 23rd, 2017
வலி கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதிகளுக்கு ஒரு மில்லியன் ரூபா செலவில் மின் விளக்குகள் புதிதாகப் பொருத்தப்படவுள்ளன. வலி. கிழக்குப் பிரதேச சபையின் இந்தவாண்டின் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகக் குறித்த மின்விளக்குகளைப் பொருத்து வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Related posts:
அனைத்து துறைகளிலும் புத்திஜீவிகள் உருவாகவது அவசியம் – ஜனாதிபதி!
கொரோனா தொற்றிலிருந்து வயோதிபர்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் வேண்டும் – சுகாதாரத்துறை அறிவுறு...
கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
|
|
குருதி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு உதவுங்கள் - சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகம் பொது அமைப்புகள...
அஞ்சல் அலுவலகத்தில் 5 இலட்சம் பதிவுத்தபால்கள் தேங்கியுள்ளன - கிடப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரி...
உர நெருக்கடியால் சீனா - இலங்கை உறவில் ஒபோதும் விரிசல் ஏற்பட்டது - இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ...