ஐந்து மாவட்டங்களில் நெல் அறுவடை ஆரம்பம்!
Sunday, February 4th, 2018
கிளிநொச்சிஇ வவுனியாஇ முல்லைத்தீவுஇ அம்பாறைஇ திருகோணமலை ஆகிய ஐந்து மாவட்டங்களில் நெல் அறுவடை ஆரம்பித்துள்ளது.
முன்னைய போகங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள வறட்சியான காலநிலையிலும் கூட இம்முறை 60 சதவீதமான அறுவடை கிடைத்திருப்பதாகதிறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெரும்போக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.
Related posts:
தேயிலையின் விலை அதிகரிப்பு!
தனியார் பேருந்தால் கொழும்பு பயணிகள் பெரும் அவதி!
முடிந்தவரை அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் - குடிவரவு மற்றும் குடிவர...
|
|