ஏ-9 வீதியில் விபத்து!
Wednesday, September 14th, 2016
ஏ-9 வீதியில் கனகராயன்குளத்திற்கும் மன்னகுளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் எட்டுப்பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை (12) திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த அரச பேருந்து வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
Related posts:
தனியார் மயப்படுத்தினால் போராட்டம் வெடிக்கும் இலங்கை ரயில்வே ஊழியர் சங்கம் எச்சரிக்கை!
யு.எஸ்.எஸ்.சொமசெற் அமெரிக்க கடற்படைக்கப்பல் திருமலையில்!
“மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை“ விரைவில் மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஜனாதிபதி ...
|
|