ஏ-9 வீதியில் விபத்து!
Wednesday, September 14th, 2016
ஏ-9 வீதியில் கனகராயன்குளத்திற்கும் மன்னகுளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் எட்டுப்பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை (12) திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த அரச பேருந்து வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
Related posts:
வற் வரி அதிகரிப்பு சட்டமூலத்தில் சிக்கல்! தலைநகரில் இன்று போராட்டம்!!
புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகளது கல்வியை மேம்படுத்த நிதியுதவி!
நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டியதில் மரணம்!
|
|
|


