ஏழு இந்திய மீனவர்கள் கைது!
Tuesday, December 20th, 2016நெடுந்தீவு வடமேல் பகுதியில் உள்ள கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 7 இந்திய மீனவர்கள் கைதுசெய்ய்பட்டுள்ளனர்.
கடற்படையின் உதவியுடன் இன்று அதிகாலை இலங்கை கரையோரபாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயனபடுத்திய 2 ரோலர் வள்ளங்களும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காரைநகரில் உள்ள இலங்கை கடற்படை கப்பற் துறைமுகப்பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 2 மீன்பிடி வள்ளங்களும் இவரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Related posts:
நல்லூர் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் உயிரிழப்பு!
வீசா - அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானம்!
நாட்டு மக்களுக்காக பிரதமர் இன்று விசேட உரை!
|
|