எள்ளு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!
Monday, November 13th, 2017
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு எள்ளு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தம்புள்ளை, கலேவெல, லக்கல பிரதேசங்கள் எள்ளு பயிரிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கென எதிர்வரும் பெரும் போகத்தில் ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் எள்ளு பயிரிடப்படவுள்ளது.
Related posts:
எட்டு மாணவர்களுக்கு வகுப்புத் தடை!
512 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
அலுவலக நேரங்களில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் - அரச ஊழியர்க...
|
|
|


