எரிபொருள் பிரச்சினையால் மின் நிலையங்கள் செயலிழப்பு!

Monday, November 21st, 2016

 

எரிபொருள் பிரச்சினை காரணமாக 4 அனல் மின் நிலையங்கள் செயலற்றுவுள்ளதாக மின் பொறியியல் சங்கத்தின் தலைவர் வன்னியாரச்சி தெரிவித்தார்

இதனால், 400 மெகாவாட் தேசிய மின் உற்பத்தி துண்டிக்கப்பட்டுள்ளதுஇதேவேளை, கடந்த ஓக்டோபர் மாதம் 12 ஆம் திகதியும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Thermal_Power_Generation_Faces_Problem

Related posts: