எரிபொருள் பிரச்சினையால் மின் நிலையங்கள் செயலிழப்பு!
Monday, November 21st, 2016
எரிபொருள் பிரச்சினை காரணமாக 4 அனல் மின் நிலையங்கள் செயலற்றுவுள்ளதாக மின் பொறியியல் சங்கத்தின் தலைவர் வன்னியாரச்சி தெரிவித்தார்.
இதனால், 400 மெகாவாட் தேசிய மின் உற்பத்தி துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஓக்டோபர் மாதம் 12 ஆம் திகதியும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முடிவுக்கு வந்தது புகையிரத கடவையாளர்களின் போராட்டம்!
விரைவில் மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன...
முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் யாப்பாணத்தில்!
|
|