எச்சரிக்கை : போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள்!
Tuesday, January 24th, 2017போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் புளக்கத்தில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையின் போது மிக அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் பொதுமக்களைக கேட்டுள்ளனர்.
களுத்துறை வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலரினால் அச்சிடப்பட்ட போலி ஐயாயிரம் ரூபா கள்ள நாணயத்தாள்கள் தரகர்கள் மூலம் புளக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது குறித்து மிக விழிப்புடன் செயற்படுமாறு, பொலிசார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
Related posts:
ஆனைக்கோட்டையில் அரசமரம் திடீரெனச் சரிந்து முறிந்ததில் முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயம்
தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் நிலை - எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!
அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவு...
|
|