உலர் இறப்பருக்கான கேள்வி அதிகரிப்பு!

தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இலங்கையின் உலர் இறப்பருக்கான கேள்வி அதிகரித்துள்ளது. உலர்ந்த இறப்பருக்கு சர்வதேச சந்தையில் தற்பொழுது கூடுதலான கேள்வி நிலவுவதாக இறப்பர் செய்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் இறப்பர் செய்கையில் கூடுதலான ஆர்வம் காணப்படுவதாக மொனறாகலை மற்றும் பதுளை இறப்பர் அபிவிருத்தி நிலையங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த புதிய ஒப்பந்தம்!
தெல்லிப்பழைப் பிரதேச செயலக சித்திரைப் புத்தாண்டு விற்பனைச் சந்தை!
காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் - பொதுமக்கள் பாதுகா...
|
|