உயர் நீதிமன்ற நீதிபதி பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர சத்தியப்பிரமாணம்!
Tuesday, November 15th, 2016உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பிற்பகல் பதில் பிரதம நீதியரசராக திருமதி ஈவா வனசுந்தர சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டபோது உடனிருந்தார்.
Related posts:
20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த தலைமையில் விசேட கூட்டம்!
நீதிபதிகளின் அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்காக நீதித்துறை பயிற்சி கல்லூரியை நிறுவுவதற்கு அமைச்ச...
நிதி நெருக்கடி காரணமாக வளங்களை அணுகுவது தடைப்பட்டுள்ளது - 4 ஆவது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் ...
|
|