உணவு தயாரிக்கும் எண்ணெய்களுக்கு தரநிர்ணயம் அறிமுகப்படுத்த திட்டம்!
Thursday, September 8th, 2016
உணவு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்களுக்கு தர நிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதற்கு நுகர்வோர் அதிகாரசபை திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையானது நீண்ட காலமாக அவதானத்தை செலுத்தி வருவதாகவும் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மற்றும் தற்போது பாவிக்கப்படும் எண்ணெய் வகைகளானது எவ்வித தரங்களையும்,போசனைகளையும் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்காரணமாக குறித்த எண்ணெய் வகைகளுக்கு தர நிர்ணயங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், எனினும் இதற்காக SLS தர நிர்ணயத்தை பெறுவது அவசியம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
பொது சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் போராட்டம்
மாத்திரையைப் போதையாக பயன்படுத்திய விவகாரம் - பிராந்திய மருந்தகங்களிலேயே மாணவர்களுக்கு விற்கப்பட்டன!
10 ஆம் திகதிக்கு முன் நிதி வெளியிடப்பட்டால் 25 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்ப...
|
|