ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபம்!

Monday, May 20th, 2024

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்ட அவரது தூதுக்குழுவினர், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமைக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது X வலைத்தளத்தில் இலங்கை மக்கள் சார்பில் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

000

Related posts: