இளம் வர்த்தகர் சுலைமான் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் சிக்கியது!
Friday, September 2nd, 2016
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கடத்தல் விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வான் கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து, இன்று
கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பம்பலப்பிட்டி பகுதியில், குறித்த வர்த்தகரின் வீட்டின் முன்னால் வைத்து, அவர் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். பின்னர், அவரின் சடலம் மாவனல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. சகீப் சுலைமான் கடத்தல் மற்றும் கொலை தொடர்பில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இதுவரை 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts:
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உயர்தர பரீட்சை நடைபெறும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!
இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு - மக்களுக்கு விடப்பட்டது முக்கிய அறிவி...
|
|
|
கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்களுக்கு சென்றடைய இரண்டரை வருடங்கள் செல்லும் - உலக சுகாதார நிறுவனத்தின் சிற...
இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்றால் சில சட்டங்களை நாம் கொண்டுவர வேண்டும் - நாடாளுமன்ற உறுப்...
இந்திய வீடமைப்புத் திட்டம் - மலையகம் 200 ஆகியவை தொடர்பில் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடப்படும் – அ...


