இளம் வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை மரபணு பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு!
Wednesday, September 7th, 2016கொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ்உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வாகனத்துக்குள் மனித இரத்தம் அல்லது மனித உடற்பாகங்கள் இருக்குமானால் அது தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதவான உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இந்தக் கொலை சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் கைத்தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக ஐந்து தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து முழுமை அறிக்கையை பெறுமாறும் நீதவான் உத்தரவிட்டார்
Related posts:
நீர் கட்டணம் 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிலுவை - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்ட...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்க தயார் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!
இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே ஆதரவு - இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட அறிவிப்பு!
|
|