இலங்கை போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்பட மாட்டது- பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க
Saturday, September 10th, 2016இலங்கை போக்குவரத்துச்சபை எக்காரணம்கொண்டும் தனியார் மயப்படுத்தப்படாதென போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உதய கம்மன்பிலவினால் இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
இராணுவத்துடன் கேப்பாபுலவு மக்கள் சந்திப்பு!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!
ஒக்டோபர் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை - சுற்றுலா அப...
|
|