இலங்கையில் பாரியளவில் சிறுவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர்!
Thursday, December 28th, 2017
நடப்பாண்டில் சிறுவர் சித்திரவதைகள் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 8548 முறைப்பாடுகள்கிடைத்துள்ளன.
இதில் பாலியல் துஸ்பிரயோகங்களும் உள்ளடங்குகின்றன. இந்த முறைப்பாடுகளில் கொழும்பிலேயே அதிக சம்பவங்கள்இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பில் 1232 கம்பஹாவில் 925 களுத்துறையில் 550குருணாகலையில் 490 யாழ்ப்பாணத்தில் 177 வவுனியாவில் 122 மட்டக்களப்பில் 170 முல்லைத்தீவில் 125 மற்றும்கிளிநொச்சியில் 117 என்ற அடிப்படையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மேலும் சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் 1929 என்ற இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளைதெரிவிக்கலாம் என்று அதிகார சபை அறிவித்துள்ளது.
Related posts:
உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு, ஒரு வாரத்திற்குள் நிவாரணத் தீர்வு - அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்ப...
சீரற்ற காலநிலையால் செயலிழந்த படகு பாலம் புதுப்பிக்கப்பட்டது – கடற்படையினருக்கு மக்கள் நன்றி தெரிவிப்...
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் - பரீட்சை திணைக்களம் தகவல்!
|
|
|


