இலங்கையில் எரிபொருள் கப்பல் !
Tuesday, January 3rd, 2017
எரிபொருள் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக எரிபொருள் கப்பலொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
திடீரென எரிபொருள் தேவை ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் முன்னாயத்தமாகவே இந்த கப்பல் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இதேவேளை வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தினை தடையின்றி வழங்க தேவையான எரிபொருளிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
இன்று தேசிய உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்!
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கவனம் !
கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் - கல்வி அமைச்சர் சுசில்...
|
|
|


