இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபன தலைவர் வாழ்த்து!
Friday, September 11th, 2020
இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எயிட்ஸ் தொற்று பரவுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள டெட்ரோஸ் அதானோம், இந்த வெற்றிகள் அறிவியல் மற்றும் ஒற்றுமையுடன் நோய்களைத் தடுக்கலாம் மற்றும் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதற்கான சான்றுகள் என குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வு !
ஆகஸ்ட் 3 இல் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு!
இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் - மாவட்ட அரச...
|
|
|


