இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் – விவசாயிகள்!

Sunday, January 28th, 2018

இறப்பர் பால் இறக்குமதி செய்யப்படுவதனால் இறப்பர் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் களுத்துறை மாவட்ட இறப்பர் உற்பத்தியாளர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மேலும் சில இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts:


வடக்கு - கிழக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் - புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரை...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாள...
விமர்சிப்பவர்கள் அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்வைக்க வேண்டும் - ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவருமா...