இயந்திரத்தினுள் கை அகப்பட்டு பெண் படுகாயம்!
Tuesday, June 5th, 2018
தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண் தவறுதலாக இயந்திரத்தினுள் கை அகப்பட்டதில் மணிக்கட்டிற்கு கீழ் கடுமையாக சிதையுண்ட நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் கெற்பேலி – மிருசுவிலைச் சேர்ந்த 34 வயதான கமலராஜா கமலாம்பிகை என்ற பெண்ணே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Related posts:
நாட்டில் அதிகரிக்கிறது கொரோனா தொற்றாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனையில் மூவருக்கு ...
ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் - ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்ப...
மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவு வெளியானது!
|
|
|


