இன்றும் நாட்டில் பல பகுதிகளில் மழை.!
Sunday, May 22nd, 2016இன்றும் நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வடக்கு, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய பகுதிகளிலும் மழை பொழியும் சாத்தியகூறு காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் கிழக்கில் நண்பகல் 2 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் தெரிவித்துள்ளது.
Related posts:
சவுதியுடன் நட்டயீட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம்.. !
அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறை, விருப்பு வாக்கு முறைகளில் மக்களின் நம்பகத்தன்மை வெகுவாக கு...
10 ஆயிரம் இலங்கை தொழிலாளர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு - ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அடுத்த மாதம்...
|
|