இந்தியாவின் 70 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு விசேட இசைநிகழ்ச்சி!
Thursday, August 10th, 2017இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட இசைநிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் பிரபல தபேலா கலைஞரான பண்டித் பிக்ராம் கோஷ் கலந்துகொள்ளவுள்ளார். பண்டித் சுப்ரமணியம் உள்ளிட்ட பல இந்திய கலைஞர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த இசைநிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம். இதற்கான அழைப்பிதழை இந்திய கலாச்சார மத்தியநிலையத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். இதற்கான தொலைபேசி இலக்கம் பின்வருமாறு : 011-2684698
Related posts:
சுலைமான் கொலை தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளங் காணப்பட்டனர்!
சமூகம் தற்போது எமது தொழிலாளர்களை பார்க்கும் விதம் நரக வேதனையை தருகின்றது - பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் ...
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கடும் உடல் உழைப்பில் ஈடுபடக்கூடாது - மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை!
|
|