இணுவில் பொது நூலகத்தின் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டுக் குருதிக் கொடை முகாம்!
Thursday, March 24th, 2016
இணுவில் பொது நூலகத்தின் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு வருடா வருடம் நடாத்தப்படும் குருதிக் கொடை முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(20-03-2016) நூலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
காலை-9 மணி முதல் ஒரு மணி வரை இடம்பெற்ற குறித்த குருதிக் கொடை முகாமில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் கலந்து கொண்டு குருதியைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் 41 பேர் கலந்துகொண்டு இரத்ததானத்தினை வழங்கி உயிர்காக்கும் உன்னத செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வீடுத்திட்டம் பெற 92ஆயிரம் விண்ணப்பங்கள்
ஜூன்- ஜூலையில் டெங்கு நோய் பரவும் அபாயம்!
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் வாகனத்துடன் கைது!
|
|
|


