ஆயுதங்களை ஒப்படைக்க பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்!

நாட்டில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர் அவற்றை அரசிடம் ஒப்படைப்பதற்காகன பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த ஆயுதங்களைக் கையளிப்போருக்கு பணம் வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளதாகவும் இதற்கமைய உடனடியாக அனுமதிப்பத்திரமற்ற ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
Related posts:
ஒய்வு பெற்ற இராணுவம் மற்றும் பொலிஸார் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
வயாவிளான் ஆலய புனரமைப்புக்கு இராணுவத்தினர் அனுமதி!
ஸ்ரீலங்கன் விமான சேவையின் முக்கிய அறிவிப்பு!
|
|