ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரல்!
Wednesday, October 19th, 2016
சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸால் சாரதி சேவைக்கும் ஏனைய சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
- அம்புலன்ஸ் சாரதி யு தர அனுமதிப்பத்திரத்துடன் 5 வருடங்களுக்கு குறையாத அனுபவம் உடைய யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- கணணி தட்டெழுத்தாளர்.
- ஆண், பெண் நோயாளர் பராமரிப்பு தொண்டர்கள் போன்ற வேலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகுதியுடையோர் உரிய சான்றிதழ்களுடன் எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 3 மணிக்கு இல.161, 1ஆம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம், எனும் முகவரியில் அமைந்துள்ள சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு வருகை தரவும் என யாழ்.மாவட்ட சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாவட்ட ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:
சீகா வைரஸால் உலகில் ரீதியில் இரண்டு பில்லியன் பேர் பாதிப்பு
ஜனவரி முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை!
ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாதோருக்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை!
|
|
|


