அவுஸ்திரேலியாவில் இருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
Tuesday, June 27th, 2017
இலங்கையின் 20 பேரை சட்டவிரோத குடியேறிகள் என்றுக்கூறி அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் படைப்பிரிவினரால் நாடு கடத்தப்பட்டனர்.
விசேட வானூர்தியின் மூலம் இவர்கள் நேற்று நாடு கடத்தப்பட்டனர்.அண்மைக்காலத்தில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்களே நாடு கடத்தப்பட்டவர்களாவர் என்று தெ ஒஸ்ரேலியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளதுஎனினும் நாடு கடத்தப்பட்டவர்கள் எப்போது கடலில் வைத்து தடுக்கப்பட்டார்கள் என்ற தகவலை அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் வெளியிடவில்லை
Related posts:
வலி.தென்மேற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் மீண்டும் ஆரம்பம்!
மலேசியா வாசுதேவன் நினைவுகளைச் சொல்லும் ஏழாண்டுகள்!
சுற்றுலா பயணிகளுக்காக இலங்கை சர்வதேச விமான நிலையம் திறப்பதற்கு மேலும் தாமதமாக - சுற்றுலா அமைச்சின் ச...
|
|