அமரர் சிவப்பிரகாசத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!
Friday, February 10th, 2017
முன்னாள் பனை தென்னை கூட்டுறவுச் சமாச தலைவர் அமரர் கிட்டினன் சிவப்பிரசாசத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கூவில் பருத்தித்துறையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் ஆகியோர் அன்னாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார்.




Related posts:
கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து!
சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதிய உணவு கிடைக்காத மக்களுக்கு உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை!
பொலிசார் துப்பாக்கிச் சூடு - பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் பருத்தித்துறை பொலிசாரால் கைது...
|
|
|


