அமரர் சின்னத்துரை தவமணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி!
Thursday, March 17th, 2016அமரர் சின்னத்துரை தவமணியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் பிரதேச இணைப்பாளருமான வீரமுத்து கண்ணன் (ரஜனி) மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
காரைநகர் கல்லந்தாழ்வு பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்துரை தவமணி கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளராக விளங்கிய என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாட்டவர்ளுக்கு பார்வை வழங்கியுள்ள இலங்கை!
யாழ்.மாநகரசபை பணியாளர் மீது இனம் தெரியாதோர் தாக்குதல்!
பொது மக்களுக்கான தினம் மறு அறிவித்தல் வரை முன்னெடுக்கப்படாது – கல்வி அமைச்சு!
|
|