அமரர் சின்னத்துரை தவமணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி!
Thursday, March 17th, 2016
அமரர் சின்னத்துரை தவமணியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் பிரதேச இணைப்பாளருமான வீரமுத்து கண்ணன் (ரஜனி) மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
காரைநகர் கல்லந்தாழ்வு பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்துரை தவமணி கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளராக விளங்கிய என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்பு மக்களுக்கு இன்றுமுதல் புதிய வசதி!
சுத்தமான குடிநீர் பெற்றுத்தாருங்கள் என்றே மக்கள் எம்மிடம் கோருகின்றனர் - எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக...
தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு தேசிய ரீதியில் முதலாவது இடம்!
|
|
|


