அமரர் இராஜேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!

Friday, December 2nd, 2016

காலஞ்சென்ற அமரர் தாமோதிரம்பிள்ளை இராஜேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் திருகோணமலை மாவட்டப் பிரதிநிதி புஸ்பராசா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இல.340 அன்புவழிபுரம்  திருகோணமலை பகுதியிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் பிரதிநிதி புஸ்பராசா தனது இறுதி அஞ்சலியை தெரிவித்ததுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

012

Related posts: