அபிவிருத்தி தொடர்பான தகவல்களை கொண்டுசெல்வது சமூக ஊடகங்களின் கடமை!

Wednesday, October 18th, 2017

அரசாங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான தகவல்களை முன்னெடுப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அத்தியாவசியமாகும் என்று தொழிற்பயிற்சி மற்றம் திறனாற்றல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

இதற்காக ஊடகத்துறை அமைச்சின் கீழ் சமூக ஊடகப்பிரிவொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் பிரதிஅமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செயலமர்வின்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டர்.

Related posts:


நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழல் உ...
பிரமிட் என்பது வர்த்தகம் அல்ல –மிகப்பெரும் மோசடி - நிதி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ...
செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் -தேர்தல்கள் ஆணைக்குழு த...