அனைத்து சிற்றுண்டிச்சாலைகளையும் சோதனையிட விசேட வேலைத்திட்டம்!
Tuesday, December 6th, 2016நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிற்றுண்டிச்சாலைகளையும் சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுச்சுகாதார பரிசோதகர்களால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. நுகர்வோர் சட்டத்தை மீறி செயற்படும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களுக்கு எதிராக இதன்போது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் பொருளாளர் யசஸ் முதலிகே தெரிவித்துள்ளார். பண்டினை காலத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களின் கொள்வனவு அதிகரிப்பதால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
இரத்த வங்கிகளில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்!
ஊரடங்கு உத்தரவின் போது பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் விடுவிக்க தீர்மானம்!
புதிதாக வேலைவாய்ப்பு வழங்கிய 50 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல் வெளியானது !
|
|
ஒரு நாட்டில் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவது எளிதான காரியம் அல்ல - பொதுஜன பெரமுனவின் பொதுச் செய...
சீரற்ற வானிலையால் இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு...
நாட்டின் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து விசேட நடவடிக்கை - இராஜாங்க அமைச்ச...