அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நீர் விநியோகம் தடை !
Tuesday, March 28th, 2017நாளை (29) அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக காலை 9.00 மணி முதல் 15 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவலை மாநகர சபை பிரதேசங்கள் மற்றும் பொரலஸ்கமுவ, கொலன்னாவ கொட்டிகாவத்தை, முல்லேரியா மற்றும் இரத்மலானை ஆகிய பிரதேங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
தேசிய பாடசாலை ஆசிரியர்களின் பதவி உயர்வு; மாகாண பணிப்பாளருக்கு அதிகாரத்தை வழங்குமாறு கோரிக்கை
பிரதேச செயலரை அச்சுறுத்திய இளைஞருக்கு விளக்க மறியலில்!
இலங்கையில் 9 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை – தேசிய தொற்று நோயியல் பிரிவு அறி...
|
|