அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்
Wednesday, August 9th, 2017
தமது கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வ பெற்றுக்கொடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராணுவ வீரர்களின் உரிமையை வென்றெடுக்கும் தேசிய படையணி, ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவிருந்து ஜனாதிபதி செயலாளர் காரியாலயம் வரை போரணியாக சென்று எதிர்ப்பு வெளியிட்டுள்ளது,
Related posts:
கண்களின் விழிவெண்படலத்தை அகற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
அரச நிறுவனங்களில் தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி கலந்துரையாடல் இன்று!
யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டங்கள் நிறைவு - ஒக்ரோபர் 6 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கிறார் ப...
|
|
|


