வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
Sunday, June 21st, 2020வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வவுனியா, இராசேந்திரங்குளம் பிரதேசத்தில் மக்கள் குறைகேச் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது வன இலாகாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மைதானத்தினை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் வீட்டுப் பிரச்சினை போன்ற மக்களின் கோரிக்கை தொடர்பான கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிவாரணங்கள், நட்டஈடுகள் என்பன உரிய காலகட்டத்திற்குள் வழங்கப்பட வேண்டும்!
தமிழ் மக்களின் தேவைகளுள் இன்னும் எத்தனையோ விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கின்றது – அமைச்சர் டக்...
அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா -...
|
|
நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்...
மக்களின் எதிர்பார்ப்புக்ளை நிறைவேற்றும் பயணம் தொடரும் - புகையிரத பயணம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரு...