வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு!
Saturday, September 23rd, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்றுகாலை இவ்வலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடாக மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் நோக்காகக் கொண்டு மாவட்ட அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
கடந்தகாலங்களைப்போலல்லாது எதிர்காலங்களில் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைய இவ்வலுவலகம் உடான செயற்றிட்டங்கள் யாவும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Related posts:
அவல் என நினைத்து உரலை இடிக்கிறார் சுமந்திரன் - அமைச்சர் டக்ளஸ் சாட்டை!
தொழில் முறைகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்ட ரீதியான இடையூறுகளை ஒழுங்கமைத்து தருமாறு அமைச்சர் டக்ள...
அமைச்சர் ரமேஸ் பத்திரனவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை - யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிருத்திக் கூட்டு...
|
|
|


